Thursday, May 17, 2007

மெய்யன்பர்களே-விழித்துக்கொள்ளுங்கள்!


வாழ்க்கை என்பது வெறும் கேளிக்கை மட்டுமா?
இன்பத்தில் பூரிக்கும் இந்த மனம்,
ஏன் துன்பத்தில் சிக்கித்தவிக்கும் போது நொந்து போகிறது, சிந்தியுங்கள்!
உடல்-உயிர்-மனம், என்றுமே இசைவாக வைக்க கற்றுக்கொள்ளுவோம், வாருங்கள் வரவேற்கிறோம் .
www.vethathiri.org வாழ்க வளமுடன்!

No comments: